Monday, August 06, 2007

தலித்துகளின் தொடரும் அவல நிலை..

தீண்டாமை என்றோ நடந்ததாக பேசி இக்காலத்தில் அவர்களுக்கு போதிய சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பவர்களுக்காக இந்த சுட்டி. ஒரு பெரிய ஆதிக்க ஜாதியின் தன்மைகளை உள்வாங்கி தன்னளவில் அதை நிகழ்த்தும் ஒரு வெறியர்களின் கூட்டத்தின் செயல் என்று தடுக்கப்படும்?.

No comments: