Sunday, February 20, 2011

தேசிய தலைவரின் தாய் பார்வதியம்மாள் மறைந்தார்

தமிழ் தேசிய தலைவரின் தாயாரின் மறைவுக்கு எனது அஞ்சலி. இன உணர்வுள்ள அனைவருக்கும் இது துக்கம் நிறைந்த தினம். இவரது மருத்துவத்திற்கு இடம் தராத மத்திய அரசின் நிர்பந்தம், மற்றும் மாநில அரசின் கையாலாகத் நிலையும் தமிழர்கள் மனதில் என்றும் மாறாத வடு.
தாய்-க்கு எனது அஞ்சலி.

இலங்கையில் வாழும் தமிழருக்கு ஏதேனும் செய்ய நினைத்தால் கீழ்க்கண்ட தளத்தை பார்வையிடவும்.
http://www.save-tamils.org/volunteer-enrollment.html