கார் இருள்..
ஒளி நிறைந்த உள்ளம்..
கண் தெரியா ஆழம்..
செவி உணறும் ஓலம்..
கதறல்..
வெளி..
வாசனை..
இருவன் நான் என
உணர்ந்த பின்
முகமறியா ஒருவனை
முகமுள்ள ஒருவன்
அறிய முயலும்
அந்தகாரத்தில்
எவனது எது?
ஓ..........உணர முடியா நிகழ்வுகள்!!
-பாரி
No comments:
Post a Comment