Monday, January 26, 2009

சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம்

ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள போரை நிறுத்த இந்திய நடுவண் அரசை வற்புறுத்தக்கோரி செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் அறவழி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களது சக்தி என்ன என்பதை இவ்வுலகம் நன்கறியும்.
கீழ்க்கண்ட செய்தியை தயவுசெய்து படிக்கவும்.
http://thamilar.blogspot.com/2009/01/blog-post_4854.html
இவர்களது போராட்டம் வெற்றி பெற்று நடுவண் அரசு போரை நிறுத்த இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும். மாணவர்களின் உறுதியோடு எனது உணர்வும் கலக்கின்றது.

2 comments:

Anonymous said...

thamilaragal thane....

olinthu pogattum

-inthiya patthirikkai sangam.

Anonymous said...

நடக்கும் அப்பாவி மக்கள் படுகொலையை தடுக்க முன் வராமல் சிங்கள் இனவாத அரசிற்கு அனைத்துப் போர் உதவிகளையும் செய்யும் இந்த சோனியா-மன்மோகன் அழிவுப் படை அரசுக்கு உண்ணாவிரதம் புரியாது.

உதைக்கும் வலி தான் புரியும்.