tag:blogger.com,1999:blog-61241512024-03-14T12:45:14.175-03:00உறுமி மேளம்Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-6124151.post-25930594790470888662016-07-18T23:57:00.000-03:002016-07-18T23:57:31.953-03:00பியூஷ் மனுஷ்
பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சுற்றுப்புற சூழல் தொடர்பான பணிகள் குறித்து நண்பர் தங்கமணி பல செய்திகளை தெரிவித்திருந்தார்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் பியூஷ் மனுஷ் பற்றிய தகவல்கள் அறிய உதவும்.
https://www.facebook.com/thangamani.nithyanantham/posts/10206662997029353
https://www.facebook.com/hashtag/standwithpiyush
https://www.facebook.com/piyush.manush
நண்பர் Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-91991439428651344622015-06-02T23:37:00.002-03:002015-06-02T23:37:58.486-03:00கடற்கழுகு
Osprey or seahawks
Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-46616470419471239322015-06-02T23:17:00.000-03:002015-06-02T23:17:01.556-03:00கருப்பு -வெள்ளை கதிர்குருவி
black-white warbler
Upper-Shippagan
Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-80112437695109365072015-06-02T22:59:00.002-03:002015-06-02T22:59:34.405-03:00எல்லோ ரம்ப்டு வார்பலர் (Yellow rumped warbler)
Upper shippagan
Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-36379787168364668572015-06-02T22:48:00.004-03:002015-06-02T22:48:59.766-03:00அமெரிக்கன் ரெட்ஸ்டார்ட்
Upper Shippagan- chaleaur bay
Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-47308985236222823542014-04-22T00:42:00.000-03:002014-04-22T00:59:17.650-03:00இன்றைய பத்து நிமிடங்கள் -3
நயாகரா நீர் வீழ்ச்சியில் (அந்த ஊருக்கு பேரே அதுதான் ) உள்ள அருமையான பறவைக்காட்சி சாலை Bird Kingdom. இங்கு பல நாட்டு பறவைகளை காணலாம். மேலே உள்ளது வட ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது. பெயர் Gouldian Finch.
பறவைகளை இப்படி photo எடுத்து கொடுமை படுத்த கூடாது நண்பான்னு சில பேர் சொல்றது அசரீரியா காதுல விழுது. இன்னும் சிலர் கொஞ்சம் கிராப் பண்ணலாமேன்னு நினைக்கிறதும் கேட்குது.&Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-87449422981839951252014-04-17T11:08:00.003-03:002014-04-17T11:08:58.649-03:00இன்றைய பத்து நிமிடங்கள் -2
இரண்டு வருடங்களுக்கு முன்னால் இங்க்கர்மென் என்ற இடத்தில காலை 6 மணியளவில் எடுத்த புகைப்படம். இந்த படத்தில் photo-chop ஏதும் இல்லை.
காலைல போர்த்திட்டு தூங்காம இந்த மாதிரி வெட்டி வேலைய ஏண்டா செய்யறன்னு அப்பா கேப்பாருன்னு நினைக்கிறேன்.
நெய்தல் திணையில் இத்தகைய காட்சிகள் இதம்.
இந்த இடங்கள பற்றி சொல்லணும்னா, கோரை புற்களும், நீர்ப்ப்றவைகளும், சிறு புதர்களும் Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-5350727604204120312014-04-16T16:31:00.001-03:002014-04-16T16:31:24.963-03:00இன்றைய பத்து நிமிடங்கள் -1
வளாகத்தில் தேர்வுகள் நடை பெறும் காலமிது. சில நாட்களாக நாய் பாதத்தை சுவற்றில் ஆங்காங்கே அம்புக்குறியுடன் ஒட்டி சற்றே ஒய்வு எடுக்க விரும்பினால் தொடரவும் என்ற குறிப்புடன் மாணவர்களுக்கு அழைப்பு இருந்தது.
அந்த அழைப்புக்கு அழையா பார்வையளானாக சென்றேன். ஒரு வகுப்பில் சில மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். இன்னும் சற்றே நெருங்கி பார்க்கையில் உள்ளே இரண்டு நாய்களும் அதன் Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6124151.post-90182049780805654842014-01-01T00:41:00.000-04:002014-04-16T16:14:03.604-03:00நகர்வுகள்
தட தடவென பொழுதுகளை நிறைக்கின்றன நிகழ்வுகள்.
சடுதியாக விரைகின்றன நாட்கள்.
கவலை என்பதை பற்றி கவலை கொள்ள முடியாமல்
உணர்வுகளை ஏமாற்றி திரியும் மனோநிலை.
ஏற்ற பாத்திரத்தை செவ்வனே செய்ய
எம்பி குதிக்கின்ற தொடர் முயற்சிகள்.
அவ்வப்போது நிலை கொள்ள உதவுகின்றது வானம்
மகளின் சிரிப்பைப் போல்.
மீண்டும் விடிகின்றது மற்றொரு காலை.
Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-82834489746534492202013-03-20T23:07:00.002-03:002013-03-20T23:07:41.094-03:00ஐ. நா. மனித உரிமைக் கவுன்சில் (UNHRC): அமரிக்க தீர்மானமத்தின் நகல்
அமெரிக்காவின் தீர்மானமும் (08 மார்ச் 2013 )
HRC 22nd 08/03/2013 A/HRC/22/L.1 Promoting reconciliation and accountability in Sri Lanka
மற்றும் அதில் ஏற்ப்பட்ட திருத்தங்களும் (18 மார்ச் 2013)
HRC 22nd 18/03/2013 A/HRC/22/L.1/Rev.1 Promoting reconciliation and accountability in Sri Lanka
இவை இரண்டும் திருந்தா படிவங்கள். இரண்டு ஆவணங்களுக்குள் இருக்கும் Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-36514423094868263742012-09-17T00:35:00.001-03:002014-04-16T16:31:50.860-03:00பறவைகள்-2
பறவைகள்-2
Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6124151.post-81447707255790592492012-09-16T02:00:00.001-03:002012-09-17T15:05:18.240-03:00பறவைகள்-1
பறவைகள்-1
Black crowned –Night Heron, Shippagan, 13 May
Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-63145794187198633712011-02-20T11:10:00.000-04:002011-02-20T11:10:10.025-04:00தேசிய தலைவரின் தாய் பார்வதியம்மாள் மறைந்தார்தமிழ் தேசிய தலைவரின் தாயாரின் மறைவுக்கு எனது அஞ்சலி. இன உணர்வுள்ள அனைவருக்கும் இது துக்கம் நிறைந்த தினம். இவரது மருத்துவத்திற்கு இடம் தராத மத்திய அரசின் நிர்பந்தம், மற்றும் மாநில அரசின் கையாலாகத் நிலையும் தமிழர்கள் மனதில் என்றும் மாறாத வடு.
தாய்-க்கு எனது அஞ்சலி.
இலங்கையில் வாழும் தமிழருக்கு ஏதேனும் செய்ய நினைத்தால் கீழ்க்கண்ட தளத்தை பார்வையிடவும்.
http://Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-84081531467682185942011-01-31T21:24:00.000-04:002011-01-31T21:24:16.467-04:00தமிழக மீனவர்களுக்காக..இது தமிழக மீனவர்களுக்கு நடக்கும் கொடுமையை எதிர்த்து முழங்க வேண்டிய நேரம். ஒரு பதிவு என்ன சாதிக்க போகின்றது என்று எண்ணாமல் ஒவ்வொருவரும் தமது எதிர்ப்பை இணையத்தின் முழக்கமாக உருவம் கொள்ள செய்ய வேண்டிய தருணம். இப்போது இடும் பதிவென்ற விதைகள் லட்சிய உணர்வாக வளர்ந்து எழும்.
சமுதாயத்தில் மேல் பூச்சு போல் இருக்கும் கவரும் ஊடக Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-29171118943432853562010-10-21T11:15:00.000-03:002010-10-21T11:15:57.240-03:00இணைந்து வாழ்வது குறித்த சட்ட தீர்ப்புகீழே உள்ள சுட்டியில் இருப்பது இருவர் இணைந்து வாழ்வது குறித்த சட்ட தீர்ப்பு.
http://www.hindustantimes.com/SC-lays-down-maintenance-law-for-live-in-relationships/Article1-615791.aspx
எனக்கு , இத்தீர்ப்பினை குறித்து சில கருத்துக்கள் உள்ளது.
1 . மனைவி போல வாழ்வதும், உலகத்திற்கு முன் தம்பதியராய் வாழ்வதும், எப்படி வரையறை செய்வது?
இங்கு கனடாவில், வங்கிகணக்கு, அல்லது இருவரும் இணைந்து பதிவு செய்த Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-89102944950250117932010-07-19T23:07:00.000-03:002010-07-19T23:07:07.897-03:00பயணக் குறிப்புகள்-1ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் ப்ளாக் எழுதலான்னு நினைச்சு ஆரம்பிக்கிறேன். இந்த ப்ளாக்-ல நாங்க/நான் பயணம் செய்த இடங்களை குறித்தான புகைப்படங்களையும் அது தொடர்பான சில வரிகளையும் எழுத எண்ணம். தொடர்ந்து எழுதணுமுன்னு விருப்பம். முயற்சி செய்கின்றேன்.
இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் "கேபோட் ட்ரெயில்" என்ற ஒரு மலை வழிப்பாதை யில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இந்த புகைப்படங்கள் முன்-panikkaalathil  Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6124151.post-54445334134450206782010-07-19T19:25:00.005-03:002010-07-19T19:48:27.096-03:00முன் பனிக்காலம் -அக்'2009கேபாட் பாதை, நோவ ஸ்கோஷியா, கனடா.Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6124151.post-56774371019594362642009-06-20T14:11:00.002-03:002009-06-20T14:13:46.301-03:00செம்பருத்திBalaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6124151.post-79411755288327412322009-04-30T00:20:00.003-03:002009-04-30T00:34:48.066-03:00சுப்பிரமணியம் பரமேஸ்வரன்அன்பான சகோதர சகோதரிகளே!தயவு செய்து உடனடியாக கீழிருக்கும் சுட்டியைச் சொடுக்கி ஈழத்தில் செத்துக் கொண்டிருக்கும் எம்மவரின் விடிவுக்காக தன்னுயிரை மதியாது இத்தனை நாளாக உண்ணாவிரதமிருக்கும் தம்பி பரமேஸ்வரனுக்காகவும், எம் ஈழத்தமிழினத்தைக் காக்க வழி வகை செய்யச் சொல்லியும் வேண்டுதல் விடுக்கும் மடலை பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்புங்கள்.தமிழினத்தைக் காப்பதற்காக விரதமிருக்கும் அந்த இளைஞனின் உயிர் மெல்ல மெல்ல Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6124151.post-48042928427733008452009-04-26T01:29:00.002-03:002009-04-26T01:52:40.167-03:00ஆரம்பிச்சுட்டாங்க தங்களோட ரௌடித்தனத்த காட்டநேத்து ஒரு செய்தி, தா. பாண்டியனோட தேர்தல் மனுவை நிறுத்தி வைச்சுட்டாங்களாம். இது எப்படி நடந்தது?. சரியா இவர் மனு தாக்கல் செஞ்ச சில நிமிட இடைவெளியில், முன்னாள் அதிமுக, இன்னாள் திமுக வக்கீலான ஜோதி, தேர்தல் அலுவுலரிடம் முறையிட்டு, தா.பா வின் விண்ணப்பத்தில் அவரது சொத்து விவரங்களில் பிழை உள்ளதாக கூறியிருக்கின்றார். அதனடிப்படையில், அரசு அலுவுலரான அந்த தேர்தல் அதிகாரி, தா.பா வின் விண்ணப்பத்தை நிறுத்தி Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6124151.post-30569809024280705342009-04-22T11:56:00.002-03:002009-04-22T12:21:05.648-03:00தமிழருக்கெதிரான நம்பியாரின் வில்லத்தனம்கீழ்க்கண்ட செய்தியை பாருங்கள். ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு, ஐ.நா-வின் இணை செயலாளரான விஜய் நம்பியார், இலங்கையிலுள்ள நிலையை விளக்க மறுத்துவிட்டாராம். இந்த மாதிரியான செயல்கள் பற்பல திரைமறைவிலே நடந்து இருக்கும் என இப்பொழுது தெளிவாக தெரிகின்றது. ஒரு ஒட்டு மொத்த இருட்டடிப்பு ஊடகங்களிலே செய்யப்படும் வேளையில், தமிழருக்கு எதிரான பிரச்சாரம் மட்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. http://Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6124151.post-13571244447757827072009-04-13T18:28:00.003-03:002009-04-13T19:31:16.456-03:00தமிழீழமும், இந்திய மக்களவைத் தேர்தலும்சில வாரங்களாகவே இருந்து வரும் எரிச்சல், இந்த கட்டுரையை எழுதத் தூண்டுகின்றது.எனக்கு கடந்த சில வாரங்களாக பத்தாண்டுகளுக்கும் மேலாக கலைஞர் மீது வைத்திருந்த மதிப்பு சரிந்து வந்தது. ஆனால் எப்போது திரு.பிராபாகரனை பற்றியும் அவரை நடத்த வேண்டிய முறை பற்றியும் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதை படித்தேனோ அப்போதிருந்து ஒரு வித அருவெறுப்பும், அய்யோ இவரையா தமிழினத்தலைவர் என்று நினைத்திருந்தேன் என்ற ஏமாற்றமும் Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6124151.post-88750492929214064892009-01-29T11:30:00.005-04:002009-01-29T11:41:07.715-04:00அந்தோ தமிழினமே.... மேலும் யாருக்காக காத்திருக்கின்றாய்?இன்று நிகழ்ந்த ஒரு பயங்கரம் தமிழக தமிழர்களின் உள்ளக் கொதிப்பை காட்டுகின்றது. அந்தோ ஒரு கொடுமை...இளம் பத்திரிக்கை ஆசிரியரான திரு. முத்துக்குமார் தனது கடைசி முயற்சியாக, தலைவர்களின் இயலாமையின் விரக்தி பிரதிபலிப்பாக, மத்திய அரசின் சாஸ்திரிய பவனில் தீக்குளித்திருக்கிறார். தற்கொலை என்பது தீர்வாகாது, ஆனால் தமிழர்களின் உணர்வை, தன்னை எரித்து செந்தழல் மூலம் வெளிகொணர்ந்து இருக்கும் இந்த போராளிக்கு எனது Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6124151.post-55574792212068659412009-01-26T00:29:00.003-04:002009-01-26T00:39:05.266-04:00சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம்ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள போரை நிறுத்த இந்திய நடுவண் அரசை வற்புறுத்தக்கோரி செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் அறவழி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களது சக்தி என்ன என்பதை இவ்வுலகம் நன்கறியும்.கீழ்க்கண்ட செய்தியை தயவுசெய்து படிக்கவும்.http://thamilar.blogspot.com/2009/01/blog-post_4854.htmlஇவர்களது போராட்டம் வெற்றி பெற்று நடுவண் அரசு போரை நிறுத்த இலங்கை அரசை நிர்பந்திக்க Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6124151.post-10851646099761810482009-01-15T12:02:00.003-04:002009-01-15T13:01:08.928-04:00இன்றில்லையெனில் என்றுமில்லைஇலங்கை இராணுவம் போரின் வழியே தமிழர்களை அழிதொழிக்கும் செயலில் ஈடுபடுவது உள்ளங்கை நெல்லிக்கனி.இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயமாக இருப்பது: அ. இந்தியா போர்நிறுத்தத்தை வலியுறுத்த காலம் தாழ்த்துவது.ஆ. அமெரிக்க முதல்வராக திரு. ஒபாமா பதவியேற்க இன்னும் ஆறு நாட்கள் இருக்கின்றது.இ. இந்த ஆறு நாட்களுக்குள் 100 கோடி பெருமானமுள்ள சீனாவின் ஆயுத பலத்தோடு போரை துரிதப்படுத்தும் இலங்கையின் செயற்பாடு.ஈ. இலங்கையில் Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com1