tag:blogger.com,1999:blog-6124151.post8875049292921406489..comments2014-04-21T12:34:43.519-03:00Comments on உறுமி மேளம்: அந்தோ தமிழினமே.... மேலும் யாருக்காக காத்திருக்கின்றாய்?Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6124151.post-86327132408632546442009-01-29T12:55:00.000-04:002009-01-29T12:55:00.000-04:00முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வேளை இது...முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வேளை இது போன்ற குறிப்பாக தீக்குளிப்பு போன்ற போராடங்கள் தேவையில்லாதது. அருள்கூர்ந்து யோசித்து மாற்றுப் போரட்ட வடிவத்தை கையிலெடுங்கள்.<BR/><BR/>இது குறித்து தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி இதோ:<BR/><BR/>“அந்தோ! கொடுமை! கொடுமை!! ஈழத் தமிழர் பிரச்சினை:<BR/>சென்னையில் இளைஞர் தீக்குளித்து மரணம்<BR/><BR/>தற்கொலைப் போராட்டத்தைக் கைவிட்டு<BR/>தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6124151.post-82264457726748420142009-01-29T12:12:00.000-04:002009-01-29T12:12:00.000-04:00நெஞ்சை உலுக்கும் துயர நிகழ்வு. ஈழ மக்களின் உயிராதா...நெஞ்சை உலுக்கும் துயர நிகழ்வு. ஈழ மக்களின் உயிராதாரத்திற்குத் தன்னுடைய உயிரையே பணயம் வைத்துப் போராடியிருக்கும் தமிழகப் போராளி முத்துக்குமார் பொன்னடிகளைப் போற்றுகிறேன்.<BR/><BR/>அதேவேளையில், மற்றுள்ள இளையோர்கள் இத்தகு முடிவை நாடலாகாது என வேண்டுகிறேன்.<BR/><BR/>முத்துக்குமார் ஆதன் அமைதிபெற இறைமையை இறைஞ்சுகிறேன்.<BR/><BR/>அவரின் உயிராயுதம் தமிழீழத்தை மீட்டெடுக்கும்..!!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.com